எச்சரிக்கை மட்டத்தை அடையும் அதிக வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும், நாளை (23) அதிகரித்த வெப்பம் நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எச்சரிக்கை மட்டத்தை அடையும் அதிக வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும், நாளை (23) அதிகரித்த வெப்பம் நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நாளைய தினம் வெப்பச் சுட்டெண் அதிகரித்து காணப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வெப்பநிலையானது. நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தை அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.