கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை தாமதமாகும் என அறிவிப்பு!

இலங்கையில் கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் ஒன்றரை மாத காலத்திற்கு தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை தாமதமாகும் என அறிவிப்பு!

இலங்கையில் கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் ஒன்றரை மாத காலத்திற்கு தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

ஹேமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்.