மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் மாகாண சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது!

நுவரெலியா – சாந்திப்புர பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் மாகாண சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது!

நுவரெலியா – சாந்திப்புர பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகளை பாதுகாப்பதற்காக இடப்பட்டிருந்த மின்சார கம்பியினூடாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா பிரதேச சபைக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

விவசாயக் காணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!