பாரவூர்தி - வேன் நேருக்கு நேர் மோதியதில் இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படுகாயம்.

இரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் இன்று பிற்பகல் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த இரண்டு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194