10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (17) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. 

இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.