இந்தோனேஷியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக 11 பேர் பலி!

இந்தோனேஷியாவில்  வெள்ளப்பெருக்கு காரணமாக 11 பேர் பலி!

இந்தோனேஷியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ருவா கிராமத்தில் வசித்த மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன் சிலரின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததால் தற்போது 11 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.