அதிவேக ரயில் தடம் புரள்வாள் ரயில் சேவை பாதிப்பு!

அதிவேக ரயில் தடம் புரள்வாள் ரயில் சேவை பாதிப்பு!

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக பிரதான ரயில் பாதையின் மேல் மற்றும் கீழ் அனைத்து ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.