அதிகரித்த மரக்கறிகளின் விலை

 அதிகரித்த மரக்கறிகளின் விலை

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (23) மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி , ஒரு கிலோ கரட் 240 ரூபாவாகவும்,  ஒரு கிலோ போஞ்சிக்காய் 240 ரூபாவாகவும் , ஒரு கிலோ பூசணிக்காய் 280 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ பீட்ரூட் 280 ரூபாவாகவும் ,  ஒரு கிலோ முட்டைக்கோஸ் 400 ரூபாவாகவும் ,  ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறிமிளகாய் 600 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 360 ரூபாவாகவும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 360 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெண்டிக்காய் 240 ரூபாவாகவும் , ஒரு கிலோ புடலங்காய் 360 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 2,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.