காசாவின் தென் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றம் - இஸ்ரேல் உத்தரவு!

காசாவின் தெற்கு பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காசாவின் தென் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றம் - இஸ்ரேல் உத்தரவு!

காசாவின் தெற்கு பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலினால் காசாவில் நோய் நிலைமைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதலை நிறுத்துவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ரஸ்யா குறிப்பிட்டுள்ளது. 

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மோதல் ஆரம்பித்ததில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 17 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.