வருத்தம் வெளியிட்ட KFC உணவக தலைமை!

அண்மையில் ராஜகிரியவில் உள்ள KFC கிளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

வருத்தம் வெளியிட்ட KFC உணவக தலைமை!

அண்மையில் ராஜகிரியவில் உள்ள KFC கிளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

அங்கு பழுதடைந்த கோழி இறைச்சி வாடிக்கையாளருக்கு விற்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக வருத்தமடைவதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.