சமையல் எரிவாயு விலையை  அதிகரிக்க தீர்மானம்!

சமையல் எரிவாயு விலையை  அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலையை  அதிகரிக்க தீர்மானம்!

சமையல் எரிவாயு விலையை  அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 70 ரூபாய் முதல் 90 ரூபாய்க்குள் அதிகரிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லிட்ரோ நிறுவனம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.