நேபாளத்தில் நிலநடுக்கம் - 128 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நேற்றிரவு (03) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் வரை உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் நிலநடுக்கம் - 128 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நேற்றிரவு (03) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் வரை உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஜாஜர்கோட் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில்  குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்த அனர்த்தத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.