எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் விபத்துக்கள் - விசாரிக்க நாடாளுமன்ற விசேட குழு தீர்மானம்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பில், விரிவான விசாரணையை ஆரம்பிக்க நாடாளுமன்ற விசேட குழு தீர்மானித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் விபத்துக்கள் - விசாரிக்க நாடாளுமன்ற விசேட குழு தீர்மானம்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பில், விரிவான விசாரணையை ஆரம்பிக்க நாடாளுமன்ற விசேட குழு தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் குறித்த நாடாளுமன்ற விசேட குழு, அண்மையில் கூடிய போது, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. 

குறித்த கப்பல்களின் விபத்துகள் மற்றும் அவை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் அந்த குழு ஆராயவுள்ளது.