பிரமிட் திட்டம் என்பது வர்த்தகம் அல்ல, மோசடியே என்கிறார் சியம்பலாப்பிட்டிய!

பிரமிட் திட்டம் என்பது வர்த்தகம் அல்ல, அது மோசடியாக என நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பிரமிட் திட்டம் என்பது வர்த்தகம் அல்ல, மோசடியே என்கிறார் சியம்பலாப்பிட்டிய!

பிரமிட் திட்டம் என்பது வர்த்தகம் அல்ல, அது மோசடியாக என நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பிரமிட் திட்டத்தை ஒழிக்க வேண்டுமாயின் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பிரமிட் திட்டத்திற்கு எதிரான சட்டத்தில், குறைபாடுகள் இருப்பின் அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

1988 வங்கித் தொழில் சட்டத்தின் இ பிரிவின் கீழ் பிரமிட் வர்த்தகம் தொடர்பில், குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டம் சமூக சீரழிவுக்கு வழி வகுக்கிறது.

இந்த திட்டத்தில், முதலீடு செய்பவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், வங்குரோத்து நிலைக்கு ஆளாக நேரிடுவர்.

அது சட்ட விரோத செயற்பாடாகும்.

இந்தநிலையில், பிரமிட் திட்டத்திற்கு எதிரான சட்டத்தில், குறைபாடுகள் இருப்பின் அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.