ஜனாதிபதி ரணில் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு திரும்பினார்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

ஜனாதிபதி ரணில் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு திரும்பினார்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

ஜனாதிபதியுடன் குறித்த விஜயத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் கொண்ட தூதுகுழுவினர் நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப், அந்தநாட்டின் பிரதமர் லீ சியென் லு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

பெரிஸ் உடன்படிக்கையின் 6ம் உறுப்புரிமைக்கமைய காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது