வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக லண்டனில் ஒலித்த குரல்கள்!

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் நேற்று (ஓகஸ்ட்-30 ஆம் திகதி) பிரித்தானியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் நேற்று (ஓகஸ்ட்-30 ஆம் திகதி) பிரித்தானியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியாவின் மையப்பகுதியான லண்டன் Trafalgar Square இல் ஒன்று கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.