45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானம்!

2022 - 2023 கல்வியாண்டுக்காக 45,000 ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானம்!
45,000 students

2022 - 2023 கல்வியாண்டுக்காக 45,000 ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

அது தொடர்பான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.