கொழும்பில் 16 மணித்தியால நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் விநியோகத்தடை

கொழும்பில் 16 மணித்தியால நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (09) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.