இலங்கை அரச தலைவர்கள் இந்தியாவிடம் கபடமாக செயற்படுகிறார்கள் - ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதிகள் மற்றும் அரச பிரமுகர்களை இந்தியா அழைக்கும் போது அவர்கள் கபடத்தனமான விடயங்களை செய்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிகள் மற்றும் அரச பிரமுகர்களை இந்தியா அழைக்கும் போது அவர்கள் கபடத்தனமான விடயங்களை செய்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சுமத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனன தின நிகழ்வும், ஆவண நூல் வெளியீடும் "தலைவர் சிவா 100" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம் சமகால அரசியல் குறித்து விபரித்தார்.