ஓமான் அருகே மூழ்கிய எண்ணெய் கப்பல் ஒன்றில் இலங்கையர்களும் உள்ளடக்கம்!

ஓமான் அருகே மூழ்கிய எண்ணெய் கப்பல் ஒன்றில் இலங்கையர்களும் உள்ளடக்கம்!

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது