தாக்குதல் சம்பவம் - தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்

ரயில்வே ஊழியர் ஒருவரால் ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தாக்குதல் சம்பவம் - தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்

ரயில்வே ஊழியர் ஒருவரால் ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவத்தை அடுத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (22) மாலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக கொழும்பில் இருந்து புறப்படும் தபால் ரயில்கள் உட்பட பல ரயில்வே சேவைகள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.