பிரித்தானிய தாய் நிறுவனம் உக்ரேனில் சட்டப்பூர்வ கிளையை நிறுவியுள்ளது!

பிரித்தானியாவின் பாதுகாப்பு நிறுவனமான  (டி)பீ.ஏ.ஈ சிஸ்டம் உக்ரேனில் சட்டப்பூர்வமான முறையில் நிறுவனமொன்றை நிறுவியுள்ளது.

பிரித்தானிய தாய் நிறுவனம் உக்ரேனில் சட்டப்பூர்வ கிளையை நிறுவியுள்ளது!

உக்ரைனின் தலைநகருக்கான ஆயுதங்கள் மற்றும் போர்ப்பயிற்சி பொருட்களுக்கான அதிகரிப்பை விஸ்தரிக்கும் நோக்கில் இந்த கிளை நிறுவப்பட்டுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரேனுக்கு அனுப்பிய ஆயுதங்களை பீ.ஏ.ஈ சிஸ்டம் என்ற நிறுவனமே தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த நிறுவனத்துடன் உக்ரேனிய ஜனாதிபதி ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.