உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது!

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது!

உள்ளூராட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் , விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை பணித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.