ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

அது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை  கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.