வெடுக்குநாறி மலையில் கைதான 8 பேர் விடுவிப்பு! [காணொளி]

வவுனியா - வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் 08ஆம் திகதி சிவராத்திரி பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் மலையில் இருந்த தொல்லியல் பொருட்களை சேதபடுத்தியதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்கள் இன்றைய தினம் வவுனியா  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.