புனித ஹஜ் யாத்திரை சென்ற இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு!
மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த, இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தனர்.
![புனித ஹஜ் யாத்திரை சென்ற இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு!](https://tamilvisions.com/uploads/images/202307/image_870x_64a547c7bf82c.jpg)
மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த, இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தனர்.
கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மாரடைப்பு காரணமாக, நேற்றைய தினம் உயிரிழந்ததாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், கொழும்பு 14 ஐ சேர்ந்த ஆண் ஒருவர், மதீனா நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.