ஹிருணிக்காவுக்கு பிணையில் செல்ல அனுமதி!

ஹிருணிக்காவுக்கு பிணையில் செல்ல அனுமதி!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.