பேரணியைக் குழப்பிய காவல்துறை காணொளி

கிளிநொச்சி பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இரண்டாம் நாள் பேரணி ஆரம்பம்

கிளிநொச்சி பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இரண்டாம் நாள் பேரணி எழுச்சியுடன் ஆரம்பமானது. 

ஆரம்பத்தில் காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களை ஒளிப்பதிவு செய்ய முயன்ற வேளை அங்கு குழப்பம் மூண்டது. இருந்தும் பேரணி முல்லைத்தீவு நோக்கி நகரத் தொடங்கியது. மக்கள் பெருமளவில் ஆதரவளித்து வருகிறார்கள்.