மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாமனிதர் என்னும் தேசிய நிலை வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் பேராசிரியர்

Files