ஜப்பானில் தொழில்வாய்ப்பு என கூறி 163 இலட்ச ரூபாய் நிதி மோசடி!

ஜப்பானில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை நிதி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் குளியாப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் தொழில்வாய்ப்பு என கூறி 163 இலட்ச ரூபாய் நிதி மோசடி!

ஜப்பானில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை நிதி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் குளியாப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 163 இலட்ச ரூபாய்வுக்கும் அதிகளவில் அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.