ஹப்புத்தளை பகுதி தோட்டமொன்றிலிருந்து 28 குடும்பங்கள் வெளியேற்றம்!

அசாதாரண காலநிலை தொடர்வதால் ஏற்படக்கூடிய மண் சரிவு அபாயம் காரணமாக ஹப்புத்தளை கீழ் கேல்பன் தோட்டத்திலிருந்த 28 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

ஹப்புத்தளை பகுதி  தோட்டமொன்றிலிருந்து 28 குடும்பங்கள் வெளியேற்றம்!

கேல்பன் தமிழ் வித்தியாலயம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மண்சரிவு அபாயம் காரணமாக கீழ் கல்கந்த பகுதியிலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். 

அவர்களில் பலர் ஹப்புத்தளை கல்கந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.