உக்ரேன் மோதல் -150க்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் உயிரிழப்பு!

உக்ரேனின் - கிரின்கி (Krynky) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் 150க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்தனர்.

உக்ரேன் மோதல் -150க்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

 இந்தநிலையில், உக்ரேனின் சில இடங்களை கைப்பற்றுவதற்காக தமது இராணுவம் முனைப்புடன் செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலால் குடியிருப்புக்கள் பலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

அதேநேரம், உக்ரேனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.