பிரித்தானியாவில் தமிழர் வியாபாரஸ்தலங்கள் இலக்கு வைக்கப்பட காரணம்?

பிரித்தானியாவில் தமிழர் வியாபாரஸ்தலங்கள் இலக்கு வைக்கப்பட காரணம்?

பிரிட்டனில் தமிழர்களின் வியாபார இடங்கள் இனவாத அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இ​​ணைய ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பிரிட்டனில் வசிக்கும் சில தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தாலும் இதனை ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான கலவரம் என கூறிவிட முடியாது.

வெள்ளையர்கள் அல்லாத சிலர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தாலும் தற்போது கலவரம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.