பேருந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலி!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலி!

55 பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த 17 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.