சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பாடசாலை மாணவர்கள் இரத்தினபுரியில் கைது!

இரத்தினபுரி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் கட்டடமொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் 6 பேர் கைதாகியுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பாடசாலை மாணவர்கள் இரத்தினபுரியில் கைது!

இரத்தினபுரி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் கட்டடமொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் 6 பேர் கைதாகியுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் பாடசாலைக்கு செல்லும் வழியில், சீருடைகளுக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
குறித்த 6 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.