கட்சியை விட்டு வெளியேறுவதாக தமிழரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் அறிவிப்பு

கட்சியை விட்டு வெளியேறுவதாக தமிழரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனது முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.