கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாக்கு விளக்கமறியல்!

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாக்கு விளக்கமறியல்!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர பெரேராவின் படுகொலை தொடர்பில் 2 ஆவது துப்பாக்கிதாரி மற்றும் கார் சாரதிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.