இலங்கை கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டம்!

இலங்கை கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டம்!

இலங்கை கடல் எல்லையில் இன்றைய தினம் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

நாட்டின் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில், நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சாமச தலைவர் பத்திமதாசன் லீலியான் குரூஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.