கண்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு!

கண்டி – கலஹா சுதுவெல்ல பிரதேசத்தில் ஆற்று இழுத்துச் செல்லப்பட்டு நேற்று காணாமல் போன சிறுவனின் சடலம் இன்று காலை (12)  மீட்கப்பட்டது.

கண்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு!

கண்டி – கலஹா சுதுவெல்ல பிரதேசத்தில் ஆற்று இழுத்துச் செல்லப்பட்டு நேற்று காணாமல் போன சிறுவனின் சடலம் இன்று காலை (12)  மீட்கப்பட்டது.

தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அவரின் சிறுவனின் மீட்கப்பட்டது.

சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவராவார்.