46 வருடங்களின்  பின்னர்  இலங்கையில்  ஏற்பட்ட  மாற்றம் !  

46 வருடங்களின்  பின்னர்  இலங்கையில்  ஏற்பட்ட  மாற்றம் !  

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக  ஜனாதிபதி  ரணில்  விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில்  363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின்  பெறுமதி நேற்று  308 ரூபாயாக   வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும்  ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.