சிறையில் அடைக்கப்பட்டார் வைத்தியர் அர்ச்சுணா!

சிறையில் அடைக்கப்பட்டார் வைத்தியர் அர்ச்சுணா!

வைத்தியர் அர்ச்சுணாவை 7ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க மன்னார் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய  வைத்தியர் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட வழக்கறிஞர்கள் சிலர் பிணைமீட்பு ​செய்ய முயன்றும் வைத்தியருக்கு ஏற்கனவே சாவகச்சேரி நீதிமன்று பிணை வழங்கி இருப்பதால் பிணை மறுக்கப்பட்டு 7ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதும் மன்னார் மாவட்ட வழக்கறிஞர்கள் திங்கட்கிழமை மோசன் மூலமாக வேனும் பிணைமீட்பு ​செய்ய முயற்சி செய்வதாக தெரிவிக்கப்படு