ரஷ்யா இரும்பு தாது உற்பத்தி ஆலைமீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்யா இரும்பு தாது உற்பத்தி ஆலைமீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்யாவின் மிகப் பெரிய இரும்பு தாது உற்பத்தி ஆலைமீது யுக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.

மிக பாரிய இலக்கை நோக்கி யுக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 42 ஆளில்லா விமானங்களைக் கொண்டு யுக்ரைன் பிராந்தியங்கள் மீது ரஷ்யா ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலில், 7 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.