சென்னை நோக்கி தங்கத்தை கடத்த முயன்ற 05 பேர் கைது!

இலங்கையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நோக்கி தங்கத்தை கடத்த முயன்ற 05 பேர் கைது!

இலங்கையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 5 தசம் 65 கிலோகிராமுடைய தங்கத்தை கடத்த முயன்றுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தங்கத்தின் பெறுமதி 107 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் அரைத்திரவ வடிவில் தங்கத்தை கடத்த முயன்றுள்ளமை குறிப்பிடதக்கது.