எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் அவர் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
பொதுத்தேர்தலில் வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
janu Oct 8, 2024 296
janu Sep 30, 2024 296
janu Sep 29, 2024 301