பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம்  - ஜனாதிபதி அறிவிப்பு!

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம்  - ஜனாதிபதி அறிவிப்பு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.