இந்திய அணி 160 ஓட்டங்களால் நெதர்லாந்தை வெற்றிகொண்டது!

ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 45ஆவது போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணி 160 ஓட்டங்களால் நெதர்லாந்தை வெற்றிகொண்டது!

ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 45ஆவது போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 410 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 128   ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக கே.எல்.ராஹுல் 102 ஓட்டங்களை பெற்றார்.

411 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.