முதலீட்டாளர்களை ஏமாற்றியவருக்கு சிறை!

முதலீட்டாளர்களை ஏமாற்றியவருக்கு சிறை!

கிரிப்டோ கரன்ஸி எப் டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் ஸ்தாபகரான சேம் பேங் மேன்னிற்கு (Sam Bankman) 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
தமது வாடிக்கையாளர் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 கிரிப்டோ கரன்ஸி எப் டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் முதலீடு செய்த பல வாடிக்கையாளர்களின் பல கோடி டொலர்களை திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.