கெஹலியவின் பிணைகோரும் மனு திங்கட்கிழமை பரிசீலனை!

கெஹலியவின் பிணைகோரும் மனு திங்கட்கிழமை பரிசீலனை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை கூடி பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.