இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சா நாகப்பட்டினத்தில் பறிமுதல்!

தமிழகம் - நாகப்பட்டினம் காவல்துறையின் சிறப்புக் குழு, இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சாவுடன் 6 பேரை கைது செய்துள்ளது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சா நாகப்பட்டினத்தில் பறிமுதல்!

தமிழகம் - நாகப்பட்டினம் காவல்துறையின் சிறப்புக் குழு, இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சாவுடன் 6 பேரை கைது செய்துள்ளது

இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோகிராமிற்;கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இதன்போது சர்வதேச ரீதியில் செயற்படும் போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.