மண் மேடு சரிந்து விழுந்ததில் 11 பேர் பாதிப்பு!

தொடர் மழையால் பலாங்கொடை பளீள் ஹாஜியார் மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் பலாங்கொடை பளீள் ஹாஜியார் மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

ஏனைய இரண்டு வீடுகளிலும் பகுதி அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.